மயிலாடுதுறை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.29.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 வழக்குகள் பதிவு..!! appeared first on Dinakaran.